நால்வர் பெருமக்கள்

சுந்தரர்

தந்தையார்			: சடையனார்	
தாயார்				: இசைஞானியார்
அவதாரம் செய்த நாடு		: திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம் தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம்		: திருநாவலூர் (கடலூர் மாவட்டம், 
                                  	  பண்ருட்டியிலிருந்து மேற்கே 19 கி.மீ.)
பெற்றோர் இட்ட பெயர்		: நம்பி
இறையருளால் விளங்கிய திருநாமம்: சுந்தரர்
ஏனைய பெயர்கள்		: வன்றொண்டர், நம்பிஆருரன், ஆளுடைநம்பி 
மனைவியர்			: பரவையார், சங்கிலியார்                                    
காலம்				: கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
பின்பற்றிய நெறி			: தோழமைமை நெறி (சகமார்க்கம்)
உலகில் நிலவிய காலம்		: 18 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறை		: ஏழாம் திருமுறை
அருளிய நூல்			: திருப்பாட்டு (தேவாரம்)
பாடிய பதிகங்கள்			: 3800
பாடல்களின் எண்ணிக்கை		: 38000
கிடைத்த பதிகங்கள்		: 100 
கிடைத்த பாடல்கள்		: 1026
முதல் பாடல்			: பித்தா பிறைசூடீ எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல்			: ஊழிதோறு ஊழிமுற்றும் எனத்தொடங்கும் பாடல்                             
முக்தி அடைந்த தலம்		: திருஅஞ்சைக்களம் (கேரள மாநிலம்,  
                                      கொடுங்களூரிலிருந்து 2 கி.மீ  
சமகால நாயன்மார்கள்		: சேரமான் பெருமாள் நாயனார், ஏயர்கோன் 
                                      கலிக்காமர்                                     
இறைவன் திருவடியில் 
இணைந்த நட்சத்திரம்		: ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம்

சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்


இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டது
பித்தா பிறைசூடீ – 7-1-1
இறைவனால் திருவடி சூட்டப்பட்டது தம்மானை அறியாதசாதியர் – 7-38-1
இறைவனால் முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்டது தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் – 7-39-1
இறைவன் நெல் மலையை அளித்தது நீள நினைந்தடியேன் – 7-20-1
இறைவன் கூடலையாற்றுக்கு வழிகாட்டியது வடிவுடை மழுவேந்தி – 7-85-1
இறைவனால் பார்வை மறைக்கப்பட்டமை அழுக்கு மெய்கொடு நின் திருவடி – 7-54-1
இடக்கண் பெறுதல் ஆலந்தான் உகந்து – 7-61-1
வலக்கண் பெறுதல் மீளா அடிமை – 7-95-1
களையா உடலோடு திருக்கயிலை செல்லுதல் தானெனை முன் படைத்தான் - 7-100-1

சுந்தரர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்


திருமுதுகுன்றம் மணிமுத்தாறு நதியில் பொன்னை இட்டு திருவாரூர் குளத்தில் எடுத்தது
பொன் செய்த மேனியினீர் – 7-25-1
இழந்த பொருளை மீட்டது கொடுகு வெஞ்சிலை – 7-49-1
முதலை உண்டபாலகனை மீட்டது உரைப்பார் உரை உகந்து – 7-92-4
நால்வர் பெருமக்களைத் தரிசிக்க